கோவை படந்தோரை பீட் பகுதியில் மர்மமானமுறையில் இறந்து கிடந்த இளம் யானை

இளம் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நோய்வாய்ப்பட்டு யானை உயிரிழந்ததா? அல்லது யாராவது யானையை வேட்டையாடி கொன்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் கூடலூர் ரேஞ்ச் பிரிவு 17 நில தேயிலை தோட்ட எல்லைக்கு உட்பட்ட படந்தோரை பீட் பகுதியில் இளம் யானை நேற்று (ஜன. 16) ஒன்று இறந்து கிடந்தது.

இது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று காலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...