கோவையில் உள்ள கருணை உள்ளங்கள் பொதுநல சேவை சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

காந்தி மாநகர் பகுதியில் உள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கருணை உள்ளங்கள் பொதுநல சேவை சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


கோவை: கருணை உள்ளங்கள் பொதுநல சேவை கோவை மாவட்டத்தில் 8 வருடங்களாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. குறிப்பாக ஆதரவற்ற முதியவர்கள் இல்லம், குழந்தைகள் காப்பத்திற்கு நேரில் சென்று காலை உணவு, மதிய உணவு வழங்கி வருகிறது.

இந்த நிலையில் கோவை காந்திமாநகர் பகுதியில் உள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில் நேற்று (ஜன.15) மதியம் ஒரு மணி அளவில் கருணை உள்ளங்கள் பொதுநல சேவை சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை கருணை உள்ளங்கள் பொதுநல சேவை நிர்வாகிகள் இம்மானுவேல் ஏசுஅடியான் மற்றும் மனோவா ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...