பல்லடம் அருகே கேத்தனூரில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்

பல்லடம் அருகே கேத்தனூரில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குள்ளம்பாளையம் பிரிவில் எல்.எம் பள்ளி நடத்திய இயற்கையை பாதுகாப்போம் என்ற கருத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.



கேத்தனூரில் தொடங்கி குள்ளம்பாளையம் வரை 3 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



பள்ளியின் தாளாளர் பாப்பாள், முதல்வர் சபீனா பர்வீன், பல்லடம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன் பானு மற்றும் காமநாயக்கன்பாளையம் ஆய்வாளர் ரவி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.

போட்டிக்குப் பிறகு, காமநாயக்கன்பாளையம் ஆய்வாளர் செல்போன் மோகம் குறைக்குமாறும், அனைத்து வீடுகளிலும் சிசிடிவி பொருத்தல் குறித்தும் அறிவுரை வழங்கினார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...