சாலை விபத்தில் இரு வாலிபர்கள் பலி

கோவை குனியமுத்தூரை அடுத்த பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜாபர் (20) மற்றும் அசாருதீன் (20). இவர்கள் இருவரும்  கரும்புக்கடை பகுதியில் பாரம் தூக்கும் பணி செய்துவந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு பணி முடிந்து ஆத்துப்பாலம் வழியாக, ஜாபர் தனது வாகனத்தில் அசாருதீனை அழைத்துக் கொண்டு செல்லும்போது, சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவற்றில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது தூக்கியெறியப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், போக்குவரத்து புலனாய்வு துறை (மேற்கு) போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு வாலிபர்களின் உடலையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...