சிங்காநல்லூரில் பாஜக அலுவலகம் திறப்பு விழா - ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு

பாஜக மண்டல பொறுப்பாளர் பாலாஜி உத்தம ராமசாமி, கனகசபாபதி, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தனர். இந்த விழாவில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


கோவை: சிங்காநல்லூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் (03.01.2024) அன்று பாரதிய ஜனதா கட்சியின் தொகுதி அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனை மண்டல பொறுப்பாளர் பாலாஜி உத்தம ராமசாமி, கனகசபாபதி, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் கோவை பாராளுமன்ற பொறுப்பாளர் ஜி.கே.எஸ். செல்வகுமார் அவர்கள், மாநில விவசாய அணி தலைவர் கோவை பாராளுமன்ற இணை பொறுப்பாளர் ஜிகே.நாகராஜ் அவர்கள் தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் அவர்கள் மற்றும் மண்டல், வார்டு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மாபெரும் வெற்றியடைய களப்பணி ஆற்றும் வகையில் இந்த அலுவலகம் செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...