சிங்காநல்லூரில் பாஜக அலுவலகம் திறப்பு விழா - ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு

பாஜக மண்டல பொறுப்பாளர் பாலாஜி உத்தம ராமசாமி, கனகசபாபதி, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தனர். இந்த விழாவில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


கோவை: சிங்காநல்லூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் (03.01.2024) அன்று பாரதிய ஜனதா கட்சியின் தொகுதி அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனை மண்டல பொறுப்பாளர் பாலாஜி உத்தம ராமசாமி, கனகசபாபதி, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் கோவை பாராளுமன்ற பொறுப்பாளர் ஜி.கே.எஸ். செல்வகுமார் அவர்கள், மாநில விவசாய அணி தலைவர் கோவை பாராளுமன்ற இணை பொறுப்பாளர் ஜிகே.நாகராஜ் அவர்கள் தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் அவர்கள் மற்றும் மண்டல், வார்டு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மாபெரும் வெற்றியடைய களப்பணி ஆற்றும் வகையில் இந்த அலுவலகம் செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...