செட்டிபாளையத்தில் பெண் பிசியோதெரபிஸ்ட் கொலை - குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

பிசியோதெரபிஸ்ட் தனலட்சுமி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க கோவை எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


கோவை: கோவை செட்டிபாளையம் பகுதியில் பெண் பிசியோதெரபிஸ்ட் தனலட்சுமி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனலட்சுமி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க கோவை எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Newsletter

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...