கோவையில் ஆறு பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும்நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு

கோவை மாவட்டத்தில் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: தமிழகத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 23 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். திருவள்ளுவரைச் சேர்ந்த ஒருவர் இன்று கொரோனாவால் உயிரிழந்தார். மாநிலத்தில் தற்போது 172 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைகள் பெற்று வருகின்றனர். இன்று அதிகபட்சமாக சென்னையில் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதை அடுத்து செங்கல்பட்டில் 6 பேருக்கு தொற்று உறுதியானது.

கோவை மாவட்டத்தை பொருத்தவரை ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டது.ஒருவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மொத்தம் கோவையில் 6 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...