கோவையில் ஆறு பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும்நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு

கோவை மாவட்டத்தில் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: தமிழகத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 23 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். திருவள்ளுவரைச் சேர்ந்த ஒருவர் இன்று கொரோனாவால் உயிரிழந்தார். மாநிலத்தில் தற்போது 172 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைகள் பெற்று வருகின்றனர். இன்று அதிகபட்சமாக சென்னையில் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதை அடுத்து செங்கல்பட்டில் 6 பேருக்கு தொற்று உறுதியானது.

கோவை மாவட்டத்தை பொருத்தவரை ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டது.ஒருவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மொத்தம் கோவையில் 6 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...