கோவையில் ஆறு பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும்நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு

கோவை மாவட்டத்தில் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: தமிழகத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 23 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். திருவள்ளுவரைச் சேர்ந்த ஒருவர் இன்று கொரோனாவால் உயிரிழந்தார். மாநிலத்தில் தற்போது 172 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைகள் பெற்று வருகின்றனர். இன்று அதிகபட்சமாக சென்னையில் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதை அடுத்து செங்கல்பட்டில் 6 பேருக்கு தொற்று உறுதியானது.

கோவை மாவட்டத்தை பொருத்தவரை ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டது.ஒருவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மொத்தம் கோவையில் 6 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

Newsletter

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....