தூய்மைப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்கு வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, சாக்கடை முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் அவர் கூறினார்.
கோவை: கோவை வடக்கு மண்டலம் வார்டு எண் 27க்குட்பட்ட பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை நெல்லை ஸ்டோர் சந்து, குறும்பர் வீதி பகுதியில் (29.12.23) காலையில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.



இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால்நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, சாக்கடை முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் அவர் கூறினார். உடன் வார்டு ஆய்வாளர் விஜயகுமார், வார்டு எஇ திருமூர்த்தி, வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி ஆகியோர் இருந்தனர்.
இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால்நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, சாக்கடை முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் அவர் கூறினார். உடன் வார்டு ஆய்வாளர் விஜயகுமார், வார்டு எஇ திருமூர்த்தி, வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி ஆகியோர் இருந்தனர்.