கோவையில் பசியாறும் சோற்றில் விஜயகாந்த் முகம் வரைந்து ஓவியர் ராஜா அஞ்சலி செலுத்தினார்

குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஓவியர் ராஜா, சோற்றில் விஜய்காந்த் அவர்களின் ஓவியத்தை மஞ்சள் தூள் கலர் கொண்டு வரைந்துள்ளார். ஏழைகள் யார் வந்தாலும் பசியாற உணவளித்து மகிழும் முகம் விஜயகாந்த் முகாம். அதனால், அவரது உருவத்தை வரைந்தேன் என்று ஓவியர் தெரிவித்தார்.


கோவை: நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவரும் விஜயகாந்த் அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நேற்று கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஓவியர் ராஜா, பசியாறும் சோற்றில் விஜய்காந்த் அவர்களின் ஓவியத்தை மஞ்சள் தூள் கலர் கொண்டு வரைந்துள்ளார்.

மேலும் ஓவியர் ராஜா கூறுகையில் சோற்றில் விஜயகாந்த படம் வரைந்திட காரணம் என்னவெனில், ஏழைகள் யார் வந்தாலும் பசியாற உணவளித்து மகிழும் முகம் விஜயகாந்த்.

இதன் காரணமாகவே அவருக்கு உண்ணும் உணவில் மஞ்சள் கலந்து அவருடைய திருருவத்தை ஓவியமாக வரைந்தேன் என்றும், இந்த ஓவியத்தை வரைய நான்கு மணிநேரம் எடுத்து வரைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Newsletter

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...