உடுமலை அருகே இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மருத்துவ குழுவினர் பரிசோதனை

மழைக்காலங்களில் தண்ணீரை காட்சி குடிக்க வேண்டும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், கொசுக்கள் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ குழுவினர் வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆர். பி. எஸ். கே மருத்துவ குழுவினர் வருகை தந்து பள்ளி மாணவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து மருத்துவ பரிசோதனை செய்தனர்.

தற்போது மழைக்காலம் முடிவடைந்து, காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தொடக்க பள்ளிகளில் உள்ள மாணவர்களின் உடல் நலனை பரிசோதிக்கும் விதமாக ஆர்பிஎஸ்கே மருத்துவ குழுவினர் ஒவ்வொரு பள்ளியிலும் சென்று மாணவர்களின் உடல் நலனை பரிசோதித்து வருகின்றனர்.



அதன் அடிப்படையில் இன்று இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அப்போது மழைக்காலங்களில் தண்ணீரை காட்சி குடிக்க வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கொசுக்கள் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் மருத்துவ குழுவினரால் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் பருவ கால முன்னெச்சரிக்கைகள் பற்றி மாணவர்களிடம் எடுத்துக் கூறினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...