உடுமலை அருகே நூலக வார விழா - சிறப்பு நிகழ்ச்சியாக பொம்மலாட்டம்

குழந்தைகளுக்கு பொம்மலாட்டம், கதை வட்டம் காகித பொம்மை செய்தல், விளையாட்டுகள், மற்றும் குழந்தைகளின் படைப்புகளுக்கான ஆக்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நூலக வார விழாவில் நடந்தது.


 திருப்பூர் :திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி கிளை நுாலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி கிளை நுாலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.



தேசிய நுாலக வாரவி ழாவையொட்டி, பூளவாடி களை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.



நுாலக வாசகர் வட்டத் தலைவர் சுப்ரமணியம் வரவேற்றார். சென்னை ஓப்பன் ஹவுஸ் அமைப்பைசேர்ந்த கார்த்திகேயன் நிகழ்ச்சிகளை நடத்தினார். குழந்தைகளுக்கு பொம்ம லாட்டம், கதை வட்டம் காகித பொம்மை செய்தல், விளையாட்டுகள், மற்றும் குழந்தைகளின் படைப் புகளுக்கான ஆக்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் இறுதியாக நூலகர் லட்சுமணசாமி நன்றி தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...