உடுமலை அருகே நூலக வார விழா - சிறப்பு நிகழ்ச்சியாக பொம்மலாட்டம்

குழந்தைகளுக்கு பொம்மலாட்டம், கதை வட்டம் காகித பொம்மை செய்தல், விளையாட்டுகள், மற்றும் குழந்தைகளின் படைப்புகளுக்கான ஆக்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நூலக வார விழாவில் நடந்தது.


 திருப்பூர் :திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி கிளை நுாலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி கிளை நுாலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.



தேசிய நுாலக வாரவி ழாவையொட்டி, பூளவாடி களை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.



நுாலக வாசகர் வட்டத் தலைவர் சுப்ரமணியம் வரவேற்றார். சென்னை ஓப்பன் ஹவுஸ் அமைப்பைசேர்ந்த கார்த்திகேயன் நிகழ்ச்சிகளை நடத்தினார். குழந்தைகளுக்கு பொம்ம லாட்டம், கதை வட்டம் காகித பொம்மை செய்தல், விளையாட்டுகள், மற்றும் குழந்தைகளின் படைப் புகளுக்கான ஆக்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் இறுதியாக நூலகர் லட்சுமணசாமி நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...