உடுமலை அருகே நூலக வார விழா - சிறப்பு நிகழ்ச்சியாக பொம்மலாட்டம்

குழந்தைகளுக்கு பொம்மலாட்டம், கதை வட்டம் காகித பொம்மை செய்தல், விளையாட்டுகள், மற்றும் குழந்தைகளின் படைப்புகளுக்கான ஆக்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நூலக வார விழாவில் நடந்தது.


 திருப்பூர் :திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி கிளை நுாலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி கிளை நுாலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.



தேசிய நுாலக வாரவி ழாவையொட்டி, பூளவாடி களை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.



நுாலக வாசகர் வட்டத் தலைவர் சுப்ரமணியம் வரவேற்றார். சென்னை ஓப்பன் ஹவுஸ் அமைப்பைசேர்ந்த கார்த்திகேயன் நிகழ்ச்சிகளை நடத்தினார். குழந்தைகளுக்கு பொம்ம லாட்டம், கதை வட்டம் காகித பொம்மை செய்தல், விளையாட்டுகள், மற்றும் குழந்தைகளின் படைப் புகளுக்கான ஆக்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் இறுதியாக நூலகர் லட்சுமணசாமி நன்றி தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...