செட்டிப்பாளையமத்தில் தேசிய சாம்பியன்ஷிப் இறுதி போட்டி - சீறி பாய்ந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள்

எல்.ஜி.பி பார்முலா 4, ஜே.கே டயர் நோவிஸ் கோப்பை, காண்டினென்டல் ஜி.டி கோப்பை, ஜே.கே டயர் 250 கோப்பை ஆகிய கோப்பைகளுக்கான பந்தயங்கள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் பிரபல நிறுவனமான ஜே.கே டயர் நிறுவனம் மற்றும் FMSCI எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 26-வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.

அதன் அடிப்படையில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு அதன் இறுதி போட்டிகள் கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில்நடைபெற்றது.



ஜே.கே டயர் நோவிஸ் கோப்பைக்கான கார் பந்தயம், எல்ஜிபி ஃபார்முலா-4 கார் பந்தயம் பிரிவுகளாக இந்த போட்டிகள் நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான இறுதி போட்டி நேற்று தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.



இதில் எல்.ஜி.பி பார்முலா 4, ஜே.கே டயர் நோவிஸ் கோப்பை, காண்டினென்டல் ஜி.டி கோப்பை, ஜே.கே டயர் 250 கோப்பை ஆகிய கோப்பைகளுக்கான பந்தயங்கள் நடைபெற்றது.



இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...