கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உலா வந்த யானைகள் - வனத்திற்குள் விரட்டியடிப்பு

இரண்டு நாட்களாக ஊருக்குள் மற்றும் விளை நிலங்களுக்குள் உலா வந்த யானைகளை வனத்திற்குள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும், மலை கிராமத்துவாசிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.


கோவை: செல்கப்பகவுண்டன்புதூர், குப்பனூர் பகுதியிலிருந்த யானைகள் நான்கு வனத்துறை குழுக்களால் வனத்திற்குள் விரட்ட்டப்பட்டன.



இரண்டு நாட்களாக ஊருக்குள் மற்றும் விளை நிலங்களுக்குள் உலா வந்த யானைகள் வனத்திற்குள் விரட்டிதடிக்கப்பட்டதனால் விவசாயிகள், மலை கிராமத்துவாசிகள் நிம்மதியடைந்துள்ளனர்.



வனத்திலிருந்து யானைகள் வெளியே வராதவாறு உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



பொதுமக்கள் பாதுகாப்பாக வனப்பகுதி அருகாமையில் நடமாட வேண்டும் என்று விவசாயிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...