கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உலா வந்த யானைகள் - வனத்திற்குள் விரட்டியடிப்பு

இரண்டு நாட்களாக ஊருக்குள் மற்றும் விளை நிலங்களுக்குள் உலா வந்த யானைகளை வனத்திற்குள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும், மலை கிராமத்துவாசிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.


கோவை: செல்கப்பகவுண்டன்புதூர், குப்பனூர் பகுதியிலிருந்த யானைகள் நான்கு வனத்துறை குழுக்களால் வனத்திற்குள் விரட்ட்டப்பட்டன.



இரண்டு நாட்களாக ஊருக்குள் மற்றும் விளை நிலங்களுக்குள் உலா வந்த யானைகள் வனத்திற்குள் விரட்டிதடிக்கப்பட்டதனால் விவசாயிகள், மலை கிராமத்துவாசிகள் நிம்மதியடைந்துள்ளனர்.



வனத்திலிருந்து யானைகள் வெளியே வராதவாறு உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



பொதுமக்கள் பாதுகாப்பாக வனப்பகுதி அருகாமையில் நடமாட வேண்டும் என்று விவசாயிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...