கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உலா வந்த யானைகள் - வனத்திற்குள் விரட்டியடிப்பு

இரண்டு நாட்களாக ஊருக்குள் மற்றும் விளை நிலங்களுக்குள் உலா வந்த யானைகளை வனத்திற்குள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும், மலை கிராமத்துவாசிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.


கோவை: செல்கப்பகவுண்டன்புதூர், குப்பனூர் பகுதியிலிருந்த யானைகள் நான்கு வனத்துறை குழுக்களால் வனத்திற்குள் விரட்ட்டப்பட்டன.



இரண்டு நாட்களாக ஊருக்குள் மற்றும் விளை நிலங்களுக்குள் உலா வந்த யானைகள் வனத்திற்குள் விரட்டிதடிக்கப்பட்டதனால் விவசாயிகள், மலை கிராமத்துவாசிகள் நிம்மதியடைந்துள்ளனர்.



வனத்திலிருந்து யானைகள் வெளியே வராதவாறு உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



பொதுமக்கள் பாதுகாப்பாக வனப்பகுதி அருகாமையில் நடமாட வேண்டும் என்று விவசாயிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...