தீபாவளியை முன்னிட்டு உடுமலை அமராவதி அணையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

தீபாவளியை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகள், அமராவதி முதலைபண்ணையில் உள்ள சிறுவர் பூங்காவில் யானை, சிறுத்தை மற்றும் விலங்குகளில் உருவங்களின் முன்பு தன் படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில்தீபாவளி முன்னிட்டு சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவு குவிந்தனர்.



மேலும், அமராவதி அணை பகுதியில் படகு சவாரி அதிக ஆர்வம் காட்டி நீண்ட நேரம் காத்திருந்து பாதுகாப்பான முறையில் படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைந்தனர்.



மேலும், அருகில் உள்ள அமராவதி முதலைப்பண்ணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட முதலைகளை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் கூறினர்.



இதற்கிடையில் முதலைபண்ணையில் உள்ள சிறுவர் பூங்காவில் யானை, சிறுத்தை மற்றும் விலங்குகளில் உருவங்களின் முன்பு தன் படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.

Newsletter

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...