உடுமலையில் அருகே வளர்ப்பு நாய் மாரடைப்பால் மரணம் - சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

உடுமலை அருகே ஆசையாக வளர்த்து வந்து வளர்ப்பு நாய்க்கு உரிமையாளர் கண் கலங்கிய படி முறைப்படி இறுதி சடங்குகள் செய்து முடித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் மாரடைப்பில் மரணம் அடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட அமணலிங்க நாடார் வீதியில் ஒருவர் 8 வருடமாக ஆசையாக வளர்ப்பு நாய் வளர்த்து வந்து உள்ளார்.



இந்த நிலையில் நேற்று வழியாகச் சென்ற தெரு நாய் வளர்ப்பு நாய் பார்த்து வேகமாக குறைக்க அடுத்த சில நொடிகளில் திடீரென மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தது.



பின்னர் உடனே வளர்ப்பு நாயை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது நாய் மாரடைப்பால் உயிர்இழந்து இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் ஆசையாக வளர்த்து வந்து வளர்ப்பு நாயிற்கு முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. மாரடைப்பால் நாய் உயிரிழந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடுமலையில் எட்டு வருடமாக ஆசையாக வளர்த்து வந்த வளர்ப்பு நாய் மாரடைப்பால் உயிர்இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...