உடுமலை அருகே குடியிருப்பு பகுதியில் முதலை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையை பிடித்து முதலைப் பண்ணையில் விட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வனத்துறையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கல்லாபுரம் ஊராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் குடியிருப்பை ஓட்டியுள்ள அமராவதி ஆற்றங்கரை பகுதியில் பொதுமக்கள் தினமும் துணி துவைத்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக முதலை நடமாட்டம் ஒன்று இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அமராவதி வனத்துறையினர் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையை பிடித்து முதலைப் பண்ணையில் விட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வனத்துறையிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...