கோவையில் தெருவிளக்குகளை சரியாக பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு அபராதம்

தெரு விளக்குகள் தொடர்ந்து 3 மாதமாக எரியாதது தொடர்பாக பொது மக்கள் மூலம் பத்திரிக்கையில் வந்துள்ளது. இதனையடுத்து, ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி தெருவிளக்கு ஒப்பந்தாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 25,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி - மேற்கு மண்டலம் வார்டு எண் 38 -க்குட்பட்ட குகன் கார்டன் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் தொடர்ந்து 5 நாட்கள் எரிவதாக அப்பகுதி பொதுமக்களிடமியிருந்து Whatsapp வாயிலாக (06.11.2023)அன்று புகார் பெறபட்டுள்ளது.

மேலும் வார்டு எண் 40 -க்குட்பட்ட அண்ணா நகர் 5வது வீதிப் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் தொடர்ந்து 3 மாதமாக எரியாதது தொடர்பாக பொது மக்கள் மூலம் பத்திரிக்கையில் செய்தி (06.11.2023) அன்று வந்துள்ளது.

ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி தெருவிளக்கு ஒப்பந்தாரக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 25,000/- அபராதம் விதிக்க ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...