தாராபுரத்தில் பட்டா கேட்டு பொதுமக்களிடம் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஆய்வு

மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெய்பீம் தலைமையில் பட்டா கேட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி காமராஜபுரம் வட்டதாரை சூளைமேடு நேரு நகர், கொழிஞ்சி வாடி அம்பேத்கர் தெரு, ஆல் ஆலடிக்காலம் ஆகிய பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி 100 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

பொதுமக்களிடம் பட்டா கோரும் விண்ணப்பங்களை நகராட்சி தலைவர் பாபு கண்ணன் பெற்று அந்த விண்ணப்பங்களை தாராபுரம் ஆர்டிஓ செந்தில் அரசனிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெய்பீம் பட்டா கேட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...