தாராபுரத்தில் பட்டா கேட்டு பொதுமக்களிடம் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஆய்வு

மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெய்பீம் தலைமையில் பட்டா கேட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி காமராஜபுரம் வட்டதாரை சூளைமேடு நேரு நகர், கொழிஞ்சி வாடி அம்பேத்கர் தெரு, ஆல் ஆலடிக்காலம் ஆகிய பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி 100 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

பொதுமக்களிடம் பட்டா கோரும் விண்ணப்பங்களை நகராட்சி தலைவர் பாபு கண்ணன் பெற்று அந்த விண்ணப்பங்களை தாராபுரம் ஆர்டிஓ செந்தில் அரசனிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெய்பீம் பட்டா கேட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் நியாயவிலைக்கடை ஆய்வும் தூய்மைப் பணிகளும்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டார். குப்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்த...

கோவையில் 42,300 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

கோவை மாநகராட்சியில் மதிப்பிடப்பட்ட 1.11 லட்சம் தெருநாய்களில் 42,300 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது....

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையப் பராமரிப்பு: ஆகஸ்ட் 18-ல் 7 மணி நேர மின் தடை

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 18-ல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்...

குப்பேபாளையத்தில் நாளை (18.08.2026) மின்தடை அறிவிப்பு

குப்பேபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குப்பேபா...