தாராபுரத்தில் பட்டா கேட்டு பொதுமக்களிடம் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஆய்வு

மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெய்பீம் தலைமையில் பட்டா கேட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி காமராஜபுரம் வட்டதாரை சூளைமேடு நேரு நகர், கொழிஞ்சி வாடி அம்பேத்கர் தெரு, ஆல் ஆலடிக்காலம் ஆகிய பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி 100 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

பொதுமக்களிடம் பட்டா கோரும் விண்ணப்பங்களை நகராட்சி தலைவர் பாபு கண்ணன் பெற்று அந்த விண்ணப்பங்களை தாராபுரம் ஆர்டிஓ செந்தில் அரசனிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெய்பீம் பட்டா கேட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...