அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் - முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: உடுமலையில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகரம் மற்றும் குடிமங்கலம் தெற்கு ஒன்றியம் பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி மகளிர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளரான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் மற்றும் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்பி அர்ஜுனன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



உடுமலை நகரச் செயலாளர் ஹக்கீம் மற்றும் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன்,அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் துபாய் ஆறுமுகம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ் வி ஆர் வேலுச்சாமி, செல்வராஜ் கர்ணசேகரன், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் காளிமுத்து வெங்கடுபதி ஐடி வின் ஒன்றிய செயலாளர் ஜாகிர் உசேன் துணைத்தலைவர் விசுவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...