கோவை மாவட்டம், சூலூர் வட்டம், பச்சாபாளையம் கிராமத்தில் 1.62.5 ஹெக்டேர் பரப்பில் சாதாரணகல் மற்றும் கிராவல் வெட்டி எடுக்க ஈ.ஆனந்தகுமார் என்பவருக்கு மாவட்ட நிர்வாகத்தால் குத்தகை உரிமம் வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த 2017 மார்ச் 17ம் தேதியன்று பகல் 12 மணியளவில் குவாரியில் வேலை நடந்துகொண்டிருந்த பொழுது விபத்து ஏற்பட்டத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இதன் காரணமாக ஈ.ஆனந்தகுமார் என்பவருக்கு வழங்கப்பட்ட குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2017 மார்ச் 17ம் தேதியன்று பகல் 12 மணியளவில் குவாரியில் வேலை நடந்துகொண்டிருந்த பொழுது விபத்து ஏற்பட்டத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இதன் காரணமாக ஈ.ஆனந்தகுமார் என்பவருக்கு வழங்கப்பட்ட குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.