திருப்பூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழா

கூனம்பட்டி 57வது குருமஹா சன்னிதானம் சரவணன் மாணிக்கவாச ஸ்வாமிகள், பாஸ்டர் சுவிசேவி லுத்தரன் திருச்சபை மறை அசோக் குமார், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மெளலவி அல்காஜ் காஜா முயீனுத்தீன் ஆகியோர் சமூக நல்லிணக்க விழாவில் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக திருப்பூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழாவில் வேர்கள் அமைப்பின் சேவைகளை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.



கூனம்பட்டி 57வது குருமஹா சன்னிதானம் சரவணன் மாணிக்கவாச ஸ்வாமிகள், பாஸ்டர் சுவிசேவி லுத்தரன் திருச்சபை மறை அசோக் குமார் அவர்கள், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மெளலவி அல்காஜ் காஜா முயீனுத்தீன் அவர்கள் பங்கேற்றனர்.



ஐம்பெரும் விழா இனிதாக நடைபெற்றது. தமிழக வரலாற்றில் சிறப்புமிக்க மும்மத தலைவர்களும் கலந்து கொண்ட இந்த சிறந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...