திருப்பூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழா

கூனம்பட்டி 57வது குருமஹா சன்னிதானம் சரவணன் மாணிக்கவாச ஸ்வாமிகள், பாஸ்டர் சுவிசேவி லுத்தரன் திருச்சபை மறை அசோக் குமார், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மெளலவி அல்காஜ் காஜா முயீனுத்தீன் ஆகியோர் சமூக நல்லிணக்க விழாவில் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக திருப்பூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழாவில் வேர்கள் அமைப்பின் சேவைகளை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.



கூனம்பட்டி 57வது குருமஹா சன்னிதானம் சரவணன் மாணிக்கவாச ஸ்வாமிகள், பாஸ்டர் சுவிசேவி லுத்தரன் திருச்சபை மறை அசோக் குமார் அவர்கள், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மெளலவி அல்காஜ் காஜா முயீனுத்தீன் அவர்கள் பங்கேற்றனர்.



ஐம்பெரும் விழா இனிதாக நடைபெற்றது. தமிழக வரலாற்றில் சிறப்புமிக்க மும்மத தலைவர்களும் கலந்து கொண்ட இந்த சிறந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...