வால்பாறை கிருஸ்துவ ஆலயங்களில் கல்லறை திருநாள் அனுசரிப்பு - திருப்பலியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

கிருஸ்துவ ஆலயங்களில் இன்று கல்லறை திரு நாள் அனுசரிக்கப்படுகிறது. அவர்களது குடும்பத்தில் இறந்து போன உற்றார் உறவினர்களை நினைக்கும் விதமாக இன்றைய தினம் கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. வால்பாறை மலை பகுதி உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது


கோவை: நாடு முழுவதும் உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் இன்று கல்லறை திரு நாள் அனுசரிக்கப்படுகிறது. அவர்களது குடும்பத்தில் இறந்து போன உற்றார் உறவினர்களை நினைக்கும் விதமாக இன்றைய தினம் கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது.



கோவை மாவட்டம் வால்பாறை மலை பகுதி உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.



வால்பாறை நகர் பகுதியில் உள்ள திரு இருதய ஆலயம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ள நூற்று கணக்காணவர்களின் கல்லறைகள் அனைத்தும் வர்ணம் பூசி மலர்களால் அலங்கரித்து மெலுகுவர்த்தி ஏந்தி பிரத்தனைகள் நடைபெற்றது, வால்பாறை திரு இருதய ஆலயம் பங்கு தந்தை அருட் திரு ஜெகன் ஆன்டனி தலைமையில் கல்லறை தோட்டத்தில் உள்ள பீடத்தில் மரித்தோர்களுக்கான விசேஷ திருப்பலி நடைபெற்றது.



இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.



இதை போல வால்பாறை புனித லூக்கா ஆலயம் பங்கு தந்தை தலைமையில் விசேஷ பிரதனைகள் நடத்தப்பட்டது.



மேலும் வால்பாறை சி எஸ் ஐ ஆலயத்திலும், முடிஸ் புனித அந்தோனியார் ஆலயத்திலும் ரொட்டிக்கடை வனத்து சின்னப்பர் ஆலயத்திலும், சோலையார் அணைப்பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும் கல்லறை திரு நாள் அனுசரிக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...