கோவையில் தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிவு - நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல 41-வது வார்டு P.N.புதூர் மருதமலை மெயின் ரோட்டில் இருந்து EB-ஆபிஸ் செல்லும் தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று (30-10-23) காலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.


கோவை: தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டல 41-வது வார்டு P.N.புதூர் மருதமலை மெயின் ரோட்டில் இருந்து EB-ஆபிஸ் செல்லும் தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று (30-10-23) காலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.



இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை அவர்களும், 41-வது வார்டு மாமன்ற உறுப்பினர் K.சாந்தி, 40-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பத்மாவதி அவர்களும், திமுக பிரமுகர்கள் தமிழ்மறை, K.பாக்கியராஜ், தம்பி சண்முகம்,பாபு,ஜெயப்பிரகாஷ், காங்கிரஸ் யாகிய ராகவன், மதிமுக சேகர் (எ) பார்த்தசாரதி, கம்யூனிஸ்ட் கட்சி சந்திரன் மற்றும் 41-வது வார்டு மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...