லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் - உடுமலையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்திற்கு அர்ப்பணிப்போம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தென்னை மகத்துவம் மையம் உள்ளது. மத்திய விஜிலென்ஸ் கமிஷனின் உத்தரவு படி லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் முதல் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை இந்த மையத்தில் டைபிடிக்கபடுகிறது.

இந்த நிலையில் தொடக்க நிகழ்வுக்கு மேலாளர் ரகோத்துமன் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து அவர் உறுதிமொழியை வாசிக்க அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்தனர். அப்போது 2023ம் ஆண்டிற்கான லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துருவான ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்திற்கு அர்ப்பணிப்போம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...