லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் - உடுமலையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்திற்கு அர்ப்பணிப்போம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தென்னை மகத்துவம் மையம் உள்ளது. மத்திய விஜிலென்ஸ் கமிஷனின் உத்தரவு படி லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் முதல் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை இந்த மையத்தில் டைபிடிக்கபடுகிறது.

இந்த நிலையில் தொடக்க நிகழ்வுக்கு மேலாளர் ரகோத்துமன் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து அவர் உறுதிமொழியை வாசிக்க அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்தனர். அப்போது 2023ம் ஆண்டிற்கான லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துருவான ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்திற்கு அர்ப்பணிப்போம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...