உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம்

உடுமலை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: இலவச மருத்துவ முகாமில் பொது, சித்த மருத்துவம், கண், தோல், காது, மூக்கு சிகிச்சை, ஸ்கேன், ECG, X-ray, தடுப்பூசி ஆகிய சிகிச்சைகள் 1121 நபர்களுக்கு அளிக்கப்பட்டது.

உடுமலை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமினை போடிபட்டி ஊராட்சிமன்ற தலைவர் சௌந்தர்ராஜன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த்குமார் முகாமை தலைமையேற்று நடத்தினார்.

முகாமில் பொது, சித்த மருத்துவம், கண், தோல், காது, மூக்கு சிகிச்சை, ஸ்கேன், ECG, X-ray, தடுப்பூசி ஆகிய சிகிச்சைகள் 1121 நபர்களுக்கு வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை போடிபட்டி ஊராட்சிமன்ற தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...