உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம்

உடுமலை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: இலவச மருத்துவ முகாமில் பொது, சித்த மருத்துவம், கண், தோல், காது, மூக்கு சிகிச்சை, ஸ்கேன், ECG, X-ray, தடுப்பூசி ஆகிய சிகிச்சைகள் 1121 நபர்களுக்கு அளிக்கப்பட்டது.

உடுமலை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமினை போடிபட்டி ஊராட்சிமன்ற தலைவர் சௌந்தர்ராஜன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த்குமார் முகாமை தலைமையேற்று நடத்தினார்.

முகாமில் பொது, சித்த மருத்துவம், கண், தோல், காது, மூக்கு சிகிச்சை, ஸ்கேன், ECG, X-ray, தடுப்பூசி ஆகிய சிகிச்சைகள் 1121 நபர்களுக்கு வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை போடிபட்டி ஊராட்சிமன்ற தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...