கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் உலக சமாதான தெய்வீகப் பேரவையின் 23 ஆம் ஆண்டு விழா

கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் உலக சமாதான தெய்வீகப் பேரவையின் 23 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது, ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் எழுந்தருளி அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கினார்கள்.


கோவை: உலக சமாதான தெய்வீகப் பேரவையின் 23 ஆம் ஆண்டு விழாவில், செங்கோல் நிறுவும் போது பண்ணிசை பாடிய ஓதுவாமூர்த்திகளுக்கு பத்தாயிரம் பொற்கிளியும் நினைவுப் பரிசும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் எழுந்தருளி அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கினார்கள்.



பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவும் போது பண்ணிசை பாடிய ஓதுவாமூர்த்திகளுக்கு பத்தாயிரம் பொற்கிளியும் நினைவுப் பரிசும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.



மதுரை பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு இந்து மதசண்டா மருதம் என்ற பட்டத்தினை சுவாமிகள் வழங்கி சிறப்பித்தார்.



விழாவில் தமிழகத்தைச் சார்ந்த சிறப்பு மிக்க 50 கலைஞர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மலேசியா நாட்டின் டத்தோ M.ராமன் அவர்கள், பேராசிரியர் வடலூர் சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் டாக்டர் அருள்நாகலிங்கம் அவர்கள், டாக்டர் M.மாரியப்பன் அவர்கள் மதுரை திருமாறன் ஜி அவர்கள், நாட்டுப்புற கலைஞர்களின் கூட்டமைப்பு தலைவர் கானை நா.சத்தியராஜ் அவர்கள் உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் ஆதீன உலக சமாதான தெய்வீகப் பேரவை செயலாளர் ம.வே.நடராஜன் வரவேற்புரை வழங்க, ஆதீன மேலாளர் க.ஆனந்த பாரதி நன்றியுரை வழங்க திருமுறை இசையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...