பிரதமர் மோடியின் சாதனை பற்றி உடுமலையில் பாஜகவினர் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கினர்

உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மோடி அரசு எடுத்த சீரிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலின மக்களுக்கு வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.


திருப்பூர்: 4, 11 மற்றும் 21 ஆகிய வார்டுகளில் நகர பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி தலைவர் பழனிச்சாமி தலைமையில் மோடி அரசின் சாதனைகள் பற்றி வீடு வீடாகச் சென்று எடுத்துக்கூறப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மோடி அரசு எடுத்த சீரிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலின மக்களுக்கு எடுத்து உரைக்கும் வகையில் 4, 11 மற்றும் 21 ஆகிய வார்டுகளில் நகர பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி தலைவர் பழனிச்சாமி தலைமையில் நகர பாரதிய ஜனதா கட்சி நகரத் தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் நோட்டீஸ் வழங்கி வீடு வீட்டுக்கு சென்று மோடியின் ஆட்சி சாதனைகளை விளக்கிக் கூறப்பட்டது.



இக்கூட்டத்தில் நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி மற்றும் நகர துணைத் தலைவர் கண்ணப்பன், நகர தரவு மேலாண்மை தலைவர் கோபிநாத் மற்றும் கிளை தலைவர் துரைராஜ், நகர மத்திய நலத்திட்ட பிரிவு தலைவர் மற்றும் வள்ளியம்மாள் காலனி செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...