கொச்சியில் உள்ள கிறிஸ்துவ மாநாடு மையத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, 20 க்கும் மேற்ப்ட்டோர் படுகாயம்

கொச்சியில் உள்ள கிறிஸ்துவ மாநாடு மையத்தில் 1000 க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்த நிலையில் திடீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது, இதில் ஓருவர் உயிரிழந்தார். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


கொச்சியில் கிறிஸ்துவ மத வழிபாடு தலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்.



கொச்சியில் உள்ள கிறிஸ்தவ மாநாட்டு மையத்தில் இன்று (29/10) நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் காலை 9.45 மணிக்கு நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...