தூய்மைப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைப்பு

கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார்.



காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து தூய்மைப்பணியாளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி, கூடலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தினசரி காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நகர்மன்ற தலைவராகிய அ.அறிவரசு முன்னிலையில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர், அண்ணன ஆ.இராசா அவர்கள் தொடங்கி வைத்து, தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்கள்.

உடன் கோவை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தொ.ரவி, துணைத் தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...