தூய்மைப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைப்பு

கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார்.



காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து தூய்மைப்பணியாளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி, கூடலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தினசரி காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நகர்மன்ற தலைவராகிய அ.அறிவரசு முன்னிலையில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர், அண்ணன ஆ.இராசா அவர்கள் தொடங்கி வைத்து, தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்கள்.

உடன் கோவை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தொ.ரவி, துணைத் தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...