உடுமலையில் நகர பாஜக சார்பில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாஜக சார்பில் ஐஸ்வர்யா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: பாஜக சார்பில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை விழாவில் அனைவருக்கும் பூஜையை பொங்கல், பொறி, சுண்டல் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாஜக சார்பில் ஐஸ்வர்யா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட சரஸ்வதி மற்றும் கடவுள்களின் திருவுருவப்படங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. நகர பாஜக மகளிர் அணி சார்பில் சரஸ்வதி பாடல்கள் பாடப்பட்டன.



திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, முன்னாள் நகர பாஜக தலைவர்கள் ராஜேந்திரன், மன்மதராஜ், நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவசங்கர், நமோ ஸ்ரீனிவாசன், மாவட்ட மத்திய அரசு நலத்திட்ட நிர்வாகிகள் நடராஜ் ஐயப்பன் உட்பட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



பின்னர், அனைவருக்கும் ஆயுத பூஜையை முன்னிட்டு பொங்கல், பொறி, சுண்டல் வழங்கப்பட்டது.

Newsletter

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...