தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இணையவழி பால்‌ காளான்‌ வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ இணையவழி பால்‌ காளான்‌ வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. நவம்பர் 2 ஆம் தேதி பயிற்சி நடைபெறுகிறது.


கோவை: காளான்‌ அறுவடை, பதப்படுத்துதல்‌, சந்தைபடுத்துதல்‌ போன்றவைகள் குறித்து பயிற்சி கோவை வேளாண் பல்கலையில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ இணையவழி பால காளான்‌ வளர்ப்பு பயிற்சியானது 02.11.2023 (காலை 10 மணிமுதல்‌ மதியம்‌ 1 மணிவரை) அனறு மாணவர்கள்‌, பெண்கள்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில்‌ காளான்‌ சாகுபடி முறைகள்‌, காளான்‌ வளர்ப்பு அறை அமைத்தல்‌ பற்றிய விவரங்கள்‌, பூச்சி மற்றும்‌ நோய்‌ மேலாண்மை, பால்‌ காளான்‌ உற்பத்தியாளர்களின்‌ அனுபவங்கள, காளான்‌ அறுவடை மற்றும்‌ பதப்படுத்துதல்‌, சந்தைபடுத்துதல்‌ மற்றும்‌ திட்டமிடுதல்‌ போன்றவைகள்‌ செயல்‌ விளக்கங்கள்‌ மூலம்‌ கற்பிக்கப்படவுள்ளது.

பயிற்சி கட்டணம்‌ மற்றும்‌ பயிற்சியில்‌ பதிவு செய்வதற்கான இணைப்பு விவரங்கள்‌.

www.tnau.ac.in sTerm இணையதளத்தில்‌ உள்ளது. மேலும்‌ விவரங்களுக்கு 04226611336, 9629496555, Email: pathology @ tnau.ac.in

பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள்‌: 29.10.2023

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...