உடுமலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்கு உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்கடைகளில் பூக்கள் விலை இரு மடங்காக உயர்ந்து உள்ளது.


திருப்பூர்: உடுமலைபேட்டையில் செவ்வந்தி பூ ஒரு கிலோ 300 ரூபாயிலிருந்து 400க்கும், சம்மங்கி பூ 300 லிருந்து 500 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்கடைகளில் பூக்கள் விலை இரு மடங்காக உயர்ந்து உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் மிகவும் குறைந்த விலையில் விற்பனை ஆன நிலையில் தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு இரு மடங்கு விலை உயர்ந்து உள்ளது.



மதுரை, திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பூக்கள் வருவதாகவும் தற்சமம் உடுமலைபேட்டையில் செவ்வந்தி பூ ஒரு கிலோ 300 ரூபாயிலிருந்து 400க்கும், சம்மங்கி பூ 300 லிருந்து 500 வரையும், அரளி 700 ரூபாய்க்கும், மல்லிகை பூ ரூ.1000 லிருந்து ரூ.1500 வரையிலும், முல்லை பூ கிலோ ரூ 800 க்கும், கோழிக் கொண்டை பூ 150, ஜாதி மல்லிகை ஒரு கிலோ 600 ரூபாய், தாமரை பூ ஒன்று 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...