உடுமலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்கு உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்கடைகளில் பூக்கள் விலை இரு மடங்காக உயர்ந்து உள்ளது.


திருப்பூர்: உடுமலைபேட்டையில் செவ்வந்தி பூ ஒரு கிலோ 300 ரூபாயிலிருந்து 400க்கும், சம்மங்கி பூ 300 லிருந்து 500 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்கடைகளில் பூக்கள் விலை இரு மடங்காக உயர்ந்து உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் மிகவும் குறைந்த விலையில் விற்பனை ஆன நிலையில் தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு இரு மடங்கு விலை உயர்ந்து உள்ளது.



மதுரை, திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பூக்கள் வருவதாகவும் தற்சமம் உடுமலைபேட்டையில் செவ்வந்தி பூ ஒரு கிலோ 300 ரூபாயிலிருந்து 400க்கும், சம்மங்கி பூ 300 லிருந்து 500 வரையும், அரளி 700 ரூபாய்க்கும், மல்லிகை பூ ரூ.1000 லிருந்து ரூ.1500 வரையிலும், முல்லை பூ கிலோ ரூ 800 க்கும், கோழிக் கொண்டை பூ 150, ஜாதி மல்லிகை ஒரு கிலோ 600 ரூபாய், தாமரை பூ ஒன்று 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...