சாவடி மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு - திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் நேரில் ஆறுதல்

மடத்துக்குளம் அருகே கொழுமம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவடி மேற்கூரை இடிந்து மூன்று பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.


திருப்பூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கொழுமம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவடி மேற்கூரை இடிந்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.



உடன் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் இருந்தார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...