சாவடி மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு - திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் நேரில் ஆறுதல்

மடத்துக்குளம் அருகே கொழுமம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவடி மேற்கூரை இடிந்து மூன்று பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.


திருப்பூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கொழுமம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவடி மேற்கூரை இடிந்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.



உடன் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் இருந்தார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...