உடுமலை அரசு பள்ளி மாணவிகள் மாநில கேரம் போட்டிக்கு தகுதி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் நிவேதா, பானு ஆகியோர் கேரம் போட்டியில் மாநில அளவில் தகுதி பெற்றனர்.


திருப்பூர்; உடுமலை அருகே அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவில் கேரம் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் நிவேதா, பானு ஆகியோர் திருப்பூர் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் .அவர்களை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயராகவன் சலுக்கமா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...