உடுமலை அருகே மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நிவாரணம் வழங்கினர்.


திருப்பூர்: மேற்கூரை இடிந்த விபத்தில் உயிரிழந்த மூவருக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதி வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மடத் துக்குளம் வட்டம், கொழுமத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து பலியான முரளி ராஜா, கௌதம், மணிகண்டன் ஆகிய 3 பேரின் குடும் பத்தினருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி பலியானவர்களின் குடும் பத்தினரை நேரில் சந்தித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். ஆதி திராவிடர் நலத்துறைஅமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங் கினர். இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...