என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்க மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கோவை வருகை

இன்று தொடங்கும் பாஜகவின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் மூன்றாம் கட்ட பயணத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கோவை வந்துள்ளார்.


கோவை: பாஜகவின் என் மண் என் மக்கள் யாத்திரையின் மூன்றாம் கட்ட பயணம் இன்று காலை அவிநாசியிலும் மாலையில் மேட்டுப்பாளையத்திலும் நடைபெறவுள்ளது.

பாஜகவின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் மூன்றாம் கட்ட பயணம் இன்று திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் மீண்டும் துவங்குகிறது. இதில் மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கலந்து கொள்ள உள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இன்று காலை நடைபெறும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், மாலை கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...