தாராபுரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நாளையுடன் நிறைவு

தாராபுரம் ரோட்டரி கிளப், தாராபுரம் ரோட்டரி அறக்கட்டளை, பாக்யா டி.வி, ஒமகோ ஈவென்ட்ஸ் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள ரோட்டரி மகாலில் தொடங்கியது.


திருப்பூர்: கண்காட்சியில் தள்ளுபடி விலையில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன.

தாராபுரம் ரோட்டரி கிளப், தாராபுரம் ரோட்டரி அறக்கட்டளை, பாக்யா டி.வி., ஒமகோ ஈவென்ட்ஸ் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள ரோட்டரி மகாலில் தொடங்கியது. துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கிவைத்தார்.

விழாவில் மாவட்ட ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், அறக்கட்டளை தலைவர் லோகநாதன், ரோட்டரி சங்க தலைவர் சுப்ரமணியம், நிர்வாகத்தினர் குமாரசாமி, குப்பிராஜ், அழகுராஜா, சிவப்பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கண்காட்சியில் தள்ளுபடி விலையில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. கண்காட்சி நாளை (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. கண்காட்சி ஏற்பாடுகளை ரோட்டரி செயலாளர் கதிரவன், திட்ட இயக்குனர் மைக்கேல், ஓமேகா ஈவென்ட்ஸ் வெங்கடேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...