தாராபுரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நாளையுடன் நிறைவு

தாராபுரம் ரோட்டரி கிளப், தாராபுரம் ரோட்டரி அறக்கட்டளை, பாக்யா டி.வி, ஒமகோ ஈவென்ட்ஸ் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள ரோட்டரி மகாலில் தொடங்கியது.


திருப்பூர்: கண்காட்சியில் தள்ளுபடி விலையில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன.

தாராபுரம் ரோட்டரி கிளப், தாராபுரம் ரோட்டரி அறக்கட்டளை, பாக்யா டி.வி., ஒமகோ ஈவென்ட்ஸ் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள ரோட்டரி மகாலில் தொடங்கியது. துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கிவைத்தார்.

விழாவில் மாவட்ட ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், அறக்கட்டளை தலைவர் லோகநாதன், ரோட்டரி சங்க தலைவர் சுப்ரமணியம், நிர்வாகத்தினர் குமாரசாமி, குப்பிராஜ், அழகுராஜா, சிவப்பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கண்காட்சியில் தள்ளுபடி விலையில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. கண்காட்சி நாளை (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. கண்காட்சி ஏற்பாடுகளை ரோட்டரி செயலாளர் கதிரவன், திட்ட இயக்குனர் மைக்கேல், ஓமேகா ஈவென்ட்ஸ் வெங்கடேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...