உடுமலையில் ஐ ஜே கே கட்சியில் இருந்து சிலர் விலகி பாஜகவில் இணைந்தனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் 10 பேர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டனர்.


திருப்பூர்: ஐஜேகே கட்சியிலிருந்து பாஜகவில் பத்துக்கும் அதிகமானோர் இணைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் ஐ.ஜே.கே கட்சி நகர தலைவர் பாண்டியராஜன் 10 பேர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர் தம்பிதுரை துணைத் தலைவர் உமா குப்புசாமி நகர துணை தலைவர் கணேசன் மத்திய அரசு திட்ட பிரிவு தலைவர் திருஞானம் துணைத் தலைவர் பாலகண்டபாணி ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...