அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள்

கோவை மாவட்டம் வால்பாறையில் காவல்துறை சார்பாக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றன


கோவை: காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் இடையே உள்ள நல் உறவுகள் ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடைபெற்றன.



கோவை மாவட்டம் வால்பாறையில் காவல் துறை சார்பாக ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது,வால்பாறை காவல் துறை சார்பாக ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காவல் துறையை பற்றியும் காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் இடையே உள்ள நல் உறவுகள் மேலும் சாலை விபத்து மற்றும் இறப்பு போன்றவைகளை பற்றி அறிந்து கொள்ள காவலர் பொது மக்கள் ஒத்துழைப்பு என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளை நடைபெற்றது.



இதில் 50 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் காவல் துறை துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



வரும் திங்கள் கிழமை வெற்றி பெற மாணவ மாணவிகளுக்கு காவல் ஆய்வாளர் தலைமையில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...