உடுமலை காவல் நிலையங்களில் கோவை சரக டி ஐ ஜி திடீர் ஆய்வு செய்ததால் பரபரப்பு

உடுமலை உட்கோட்ட காவல் சரக பகுதியில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி ஆ.சரவணசுந்தர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய டி.ஐ.ஜி.

உடுமலை காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆவணங்களை ஆய்வு செய்தார்.

அத்துடன் வழக்குகளின் நிலைகளை கேட்டறிந்தார். மேலும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ்கண்ணன், வெங்கடேஷ், சப்- இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ், சரவணக்குமார், சம்பத்குமார் உள்ளிட்ட போலீசார் உடன் வந்தனர். டி.ஐ.ஜி திடீர் ஆய்வால் உடுமலை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...