உடுமலை காவல் நிலையங்களில் கோவை சரக டி ஐ ஜி திடீர் ஆய்வு செய்ததால் பரபரப்பு

உடுமலை உட்கோட்ட காவல் சரக பகுதியில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி ஆ.சரவணசுந்தர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய டி.ஐ.ஜி.

உடுமலை காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆவணங்களை ஆய்வு செய்தார்.

அத்துடன் வழக்குகளின் நிலைகளை கேட்டறிந்தார். மேலும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ்கண்ணன், வெங்கடேஷ், சப்- இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ், சரவணக்குமார், சம்பத்குமார் உள்ளிட்ட போலீசார் உடன் வந்தனர். டி.ஐ.ஜி திடீர் ஆய்வால் உடுமலை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...