வீரமங்கை உயிரு நினைவேந்தல் நிகழ்வு - தாராபுரத்தில் ஆதித்தமிழர் பேரவை ஆலோசனைக் கூட்டம்

தாராபுரத்தில் வீரமங்கை உயிரு நினைவேந்தல் நிகழ்வு குறித்து ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் அரங்கில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: தமிழ்நாட்டு ஆளுநர் அவருக்கு உண்டான வேலையை செய்வதை விட்டுவிட்டு ஒரு மதத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார் என்று ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் புகார் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வீரமங்கை உயிரு நினைவேந்தல் நிகழ்வு குறித்து ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் அரங்கில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.



ஸ்ரீ ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீரமங்கை குயிலில் நினைவேந்த நிகழ்ச்சி குறித்து செயலாளர்களுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர் சந்திப்பில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் கூறுகையில், தமிழ்நாட்டு ஆளுநர் அவருக்கு உண்டான வேலையை செய்வதை விட்டுவிட்டு ஒரு மதத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார்.

விடுதலைப் போராட்ட வீரர் பொன்மானுக்கு மணிமண்டபம் கட்ட தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியும் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. மணிமண்டபம் கட்ட இடத்தை தேர்வு செய்து உடனடியாக மணிமண்டபம் கட்டும் பணியை துவக்க வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை குறித்த கேள்விக்கு அண்ணாமலை பாதையாத்திரை என்ற பெயரில் கேவலப்படுத்தி வருகிறார். பெயரை ஏற்ப தமிழ்நாட்டில் அண்ணாமலை என்ன பேசுகிறார் என்று கேட்கக்கூட ஆள் இல்லை. ஏனென்றால் அண்ணாமலையின் பேச்சு கேலிக்கூத்தாக மாறிவிட்டது அண்ணாமலையின் பாதையாத்திரை வன்மையாக கண்டிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...