‌உடுமலை அருகே கல்லூரியில் இரத்த தானம் முகாம் - 51 மாணவர்கள் இரத்தம் வழங்கினர்

உடுமலை அருகே எரிசினம்பட்டி வட்டார பொதுசுகாதார துறையின் சார்பாக, உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து மங்களாபுரம் சுகுனா பவுல்ட்ரி மேலாண்மை கல்லூரியில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.


திருப்பூர்: கல்லூரியில் நடைபெற்ற இரத்த தானம் முகாமில் இரத்தம் வழங்கிய 51 மாணவர்களுக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருப்பூர் உடுமலை அருகே எரிசினம்பட்டி வட்டார பொதுசுகாதார துறையின் சார்பாக,உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து வட்டார மருத்துவ அலுவலர், ஆனந்த குமார் தலைமையில் மங்களாபுரம் சுகுனா பவுல்ட்ரி மேலாண்மை கல்லூரியில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

முகாமில் கல்லூரி முதல்வர், மருத்துவ அலுவலர் இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்த முகாமில் 51 மாணவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...