‌உடுமலை அருகே கல்லூரியில் இரத்த தானம் முகாம் - 51 மாணவர்கள் இரத்தம் வழங்கினர்

உடுமலை அருகே எரிசினம்பட்டி வட்டார பொதுசுகாதார துறையின் சார்பாக, உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து மங்களாபுரம் சுகுனா பவுல்ட்ரி மேலாண்மை கல்லூரியில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.


திருப்பூர்: கல்லூரியில் நடைபெற்ற இரத்த தானம் முகாமில் இரத்தம் வழங்கிய 51 மாணவர்களுக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருப்பூர் உடுமலை அருகே எரிசினம்பட்டி வட்டார பொதுசுகாதார துறையின் சார்பாக,உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து வட்டார மருத்துவ அலுவலர், ஆனந்த குமார் தலைமையில் மங்களாபுரம் சுகுனா பவுல்ட்ரி மேலாண்மை கல்லூரியில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

முகாமில் கல்லூரி முதல்வர், மருத்துவ அலுவலர் இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்த முகாமில் 51 மாணவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...