எம்பி சஞ்சய் சிங் கைதுக்கு கண்டனம் - கோவையில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் எம்.பி சஞ்சய் சிங் கைது செய்ததை எதிர்த்தும் அவரை விடுதலை செய்ய கோரியும் கோவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் கோவை செஞ்சிலுவை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: அமலாக்கத்துறை நடவடிக்கை என்கிற பெயரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை ஒன்றிய அரசு நசுக்க பார்ப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டினர்.



டெல்லியில் எம்.பி சஞ்சய் சிங் கைது செய்ததை எதிர்த்தும் எம். பி.சஞ்சை சிங்கை விடுதலை செய்ய கோரி கோவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் கோவை செஞ்சிலுவை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



ஒன்றிய அரசால் இன்று கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் அவர்களின் கைதை கண்டித்தும், ஒன்றிய அரசால் அமலாக்கத்துறை நடவடிக்கை என்கிற பெயரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை நசுக்க பார்க்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் கட்சியின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சுதா அவர்களின் தலைமையில் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சினர் கோவை செஞ்சிலுவை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் ஒன்றிய அரசை கண்டித்தும் எம். பி.சஞ்சை சிங் விடுதலை செய்ய கோரி கோசங்களை எழுப்பினர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...